logo

ஹெல்மெட் அணிந்திருந்ததால் நல்வாய்ப்பாக உயிர் தப்பிய பெண்!

சென்னை : திரு.வி.க நகரில் ஆட்டோவின் முன்பக்க சக்கர போர்க் உடைந்து கவிழ்ந்த விபத்தில், ஆட்டோ ஓட்டுநர் மற்றும் அதில் பயணித்த 3 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. எதிரே இருசக்கர வாகனம் ஓட்டி வந்த பெண் ஹெல்மெட் அணிந்திருந்ததால், நல்வாய்ப்பாக அவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

13
209 views